பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 006
சூத்திரம் – 6-7-8-9-10-11
ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி மன அலைகளை ஐந்தாக பிரிக்கின்றனர்
* சரியான அறிவு
* தவறான அறிவு
* சொல் மயக்கம்
* தூக்கம்
* நினைப்பு
சரியான அறிவு
காட்சியளவு – கருத்தளவு – உரை அளவு – நேரில் பார்த்து அறிவது காட்சியளவு, ஊகித்தல் கருத்தளவு, ஒரு பொருளை பற்றி அறிந்தவர் கூறுவது உரையளவு
தவறான அறிவு
சிலை புலியை நிஜமான புலியாக எண்ணுதல்
சொல் மயக்கம்
வார்த்தைகளை பிறர் கூறும் சொற்களை சிந்திக்காமல் மயங்குவது
தூக்கம்
தூக்கத்தில் தூங்குகிறேன் என்ற ஒரு எண்ணம் மட்டும் உள்ளது. மற்ற எண்ணங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்
நினைப்பு
நினைவுகள் விழிப்பு நிலையில் தெளிவாக வெளிவரும் தூக்கத்தில் கனவுகளாக வெளிவரும். இது விருத்திகளாகும்.
இந்த ஐந்து விதமான மன அலைகளை ஒரு மனிதன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம். அதற்கு சின் முத்திரை ஹாக்கினி முத்திரை செய்ய வேண்டும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji