செய்முறை:
  1. முதலில் விரிப்பு விரித்து அதில் கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  2. கண்களை மூடி ஒரு நிமிடம் மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக வெளிவிடவும்.
  3. பின் சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியுடன் சேர்த்து ஒன்றை ஒன்று அழுத்துமாறு வைக்கவும்.
  4. மற்ற மூன்று விரல்கள் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
  5. மூன்று விரல்களுக்கிடையே இடைவெளி இருக்க கூடாது.
  6. இரு கைகளிலும் செய்யவும்.
  7. பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை செய்யவும்.
பலன்கள்:
  1. நீரிழிவு நீங்கும்.
  2. உடலில் சூடு சமமாகும்.
  3. தோல் பளபளப்பாகும்.
  4. சதை பிடிப்பு நீங்கும்.
  5. முக பருக்கள் வராது.
  6. மனதில் அமைதி ஏற்படும்.
  7. கணையம் மிக சிறப்பாக இயங்கும்.

Top Rated Products: