21
Feb
இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் வஜ்ராசனம், சஸங்காசனம், ஆதி முத்திரை
வஜ்ராசனத்தில் ஆதி முத்திரை
வஜ்ராசனம் இரத்த ஓட்டத்தை சீர் செய்யும். அதில் அமர்ந்து ஆதி முத்திரை பயிற்சி செய்தால் மன பதட்டம், டென்ஷன், கோபம், மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
சஸங்காசனம்
இராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படும். இதய வாழ்வு நன்கு இயங்கும். நுரையீரல் அமுக்கப்படுவதால் அசுத்த காற்று வெளியேறும். நல்ல சுத்தமான காற்று உள்ளே வரும். இரத்த ஓட்ட மண்டலம் சரியாக செயல்படும்.
மன அழுத்தம் பதட்டமும் இரத்த அழுத்தத்திற்கு காரணம்
வஜ்ராசனம், ஆதி முத்திரை, சஸங்காசனம் மூன்றுமே மனித உடலில் இரத்த ஓட்டத்தை சீர் செய்யும், மனமும் அமைதி பெரும்.
இதனை பகுதி 2ல் கொடுத்துள்ளோம். பயின்று பலன் அடையுங்கள்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji