நான் யார்?
நம் வாழ்வில் ஆன்மிகம் – 01
நான் யார்
தெளிவான விளக்கம், மனிதனுக்கு ஐந்து அடுக்குகள் உடலில் உள்ளது.
அன்னமய கோசம் – உடல் (கை / கால்கள்)
பிராணமய கோசம் – மூச்சு உடல்
மனோமய கோசம் – எண்ணங்களில் ஆன உடல்
விஞ்ஞானமய கோசம் – புத்தியுடல்
ஆனந்தமய கோசம் – ஆன்ம உடல்
மனிதர்களின் உணர்வு
பொதுவாக மனிதர்களின் உணர்வு அன்னமய கோசத்தில் மட்டும் உள்ளது. அதனால் எனக்கு தலைவலி, மூட்டுவலி, நீரழிவு என்கிறோம். மனதில் பல கவலை / டென்ஷனில் வாழ்கிறோம்.
நான் என்பது மெய் உணர்வு
ஐந்தாவது அடுக்கான ஆன்மா – மெய்யுணர்வு தான் நான். அதற்கு எந்த ஒரு அழிவும் கிடையாது. நோயும் கிடையாது. அதனை உணர்ந்தாள் வாழ்வு வளமாகும்.
எப்படி உணர்வது தியானம்
கண்களை மூடி மூச்சில் மட்டும் கவனம் செலுத்துங்கள், தியானியுங்கள். அந்த மூச்சு நான் யார் என்பதை நமக்கு உணர்த்தும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஜீவனில் மூச்சில் கவனம் செலுத்துங்கள். தன்னை உணரலாம்.
தினமும் காலை / மாலை கண்களை மூடி மூச்சை தியானம் செய்யுங்கள். மூச்சில் கவனம் செலுத்துங்கள். தன்னை உணரலாம். பேரானந்தம் அடையாளம். நமக்குள் உள்ள சக்தியை உணர வேண்டும்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji