16
Apr
மன அமைதி தரும் இரத்த அழுத்தம் நீக்கும்
நலம் தரும் நாற்காலி யோகா – 01
வயதானவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள்
இந்த பயிற்சி சிறியவர் முதல் அனைவருக்கும் உகந்த அற்புதமான யோகா.
மாற்றுத் திறனாளிகளுக்கு
மாற்றுத் திறனாளிகள் நாற்காலியில் அமர்ந்து பயிற்சி செய்து பலன் அடையலாம்.
மன அமைதி
ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி மூலம் மன அமைதி கிடைக்கும், மன அழுத்தம் நீங்கும்.
தியான முத்திரை
தியான முத்திரை மூலம் டென்ஷன் நீங்கும். இரத்த அழுத்தம் நீங்கும்.
சின் முத்திரை
சின் முத்திரை நேர்முக எண்ணங்கள் வளரும். மன அமைதி கிடைக்கும். இதயம் பாதுகாக்கப்படும். மூளை செல்கள் நன்கு இயங்கும். இரத்த அழுத்தம் வராமல் வளமாக வாழலாம்.
விளக்கம்: யோகக்கலைமாமணி P கிருஷ்ணன் பாலாஜி
Presenter: Yoga Kalaimamani P Krishnan Balaji